Saturday, August 22, 2009

நீ பேரழகி ...


தனியான அந்த சாலையில், நீ பேரழகாய் எனை கடந்து சென்ற நொடியை கடக்க முடியாமல் செயலற்று நிற்கிறது என் இதயம், வழக்கத்திற்கு மாறாக அது துடித்து கொண்டிருக்கிறது என்னை போல ......மறுபடியும் உன்னை பார்க்க ......

No comments:

Post a Comment