தனியான அந்த சாலையில், நீ பேரழகாய் எனை கடந்து சென்ற நொடியை கடக்க முடியாமல் செயலற்று நிற்கிறது என் இதயம், வழக்கத்திற்கு மாறாக அது துடித்து கொண்டிருக்கிறது என்னை போல ......மறுபடியும் உன்னை பார்க்க ......
இந்த வலைப்பூ என் காதல் தேவதைக்கு சமர்ப்பணம்...
இதில் நான் எழுதும் ஏதேனும் ஒரு வார்த்தை அவள் மனதை தொடுமானால் ,
இந்த வலைப்பூவை நான் எழுதியதன் நோக்கம் நிறைவேறியது ...
இதிலுள்ள ஒவ்வோர் எழுத்தும் என் தேவதையை , அவள் அழகை வர்ணிக்க முயலும்...
அவளோடான என் காதலை விவரிக்கும்...
No comments:
Post a Comment