
உனக்கு என் பிறந்த தினம்,
தெரிந்திருக்க துளி அளவேனும் வாய்ப்பில்லை என்று தெரிந்தும்
நிலை கொள்ளாமல் தவியாய் தவித்தது மனம்
உன் வாழ்த்துக்காக
தேவதை தரிசனத்துக்காக ......
என்னை பிடித்த என் நண்பர், உறவினர்
எல்லோரும் என்னை வாழ்த்தியும்
எனக்கு பிடித்த நீ வாழ்த்தவில்லை என்ற போது
அத்தனை சந்தோஷத்திலும்
இதயம் வலித்தது .....

No comments:
Post a Comment