Tuesday, February 23, 2010

மழை


மழை அடித்து ஓய்ந்தது
மனதில்
சில்லிடும் குளிரோடு
வேண்டாம் மீண்டும்
உன் ஓரப்பார்வை
இன்னொரு புயலுக்கு
தயாராய் இல்லை என் மனம்

No comments:

Post a Comment